Kottuthamma Neer Sottuthamma |
---|
பாடலாசிரியர் : வாலி
கொட்டுதம்மாநீர் சொட்டுதம்மா கொட்டுதம்மாநீர் சொட்டுதம்மா மேலே பாயும் ஊசி மழை ஆள வாட்டும் காலை வரை அம்மாடிவா
கொட்டுதய்யாநீர் சொட்டுதய்யா கொட்டுதய்யாநீர் சொட்டுதய்யா ஊதக் காத்து வீசுதய்யா வீசும் போது கூசுதய்யா கண்ணா நீவா
ஹாஆசேலக் கூட பாரமாச்சு என்ன காரணம் உடல் சிலிர்த்து கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும் தூறல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது உனை ஈரத்தோடு பாக்கும்போது ஏக்கமாச்சுது
ஆளான பொண்ணு தாண்டாது எல்லை தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ
கொட்டுதம்மாநீர் சொட்டுதம்மா ஊதக் காத்து வீசுதய்யா வீசும் போது கூசுதய்யா அம்மாடிவா
ஸ்ஆஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது அடி ஓலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது என்னப் பாத்து வெட்கம் கூட ஒதுங்கி விட்டது நீ ஒரசும்போது உணர்ச்சி என்ன உசுப்பி விட்டது
தேனோட பார்த்து நீராட போறேன் உன்னோட நானும் போராட போறேன் இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா
கொட்டுதய்யாநீர் சொட்டுதய்யா ஊதக் காத்து வீசுதய்யா வீசும் போது கூசுதய்யா கண்ணா நீவா
கொட்டுதம்மாநீர் சொட்டுதம்மா மேலே பாயும் ஊசி மழை ஆள வாட்டும் காலை வரை அம்மாடிவா