Naan Paadava |
---|
ஆஆஅஆஅஆஆ ஆஅஅஅஆஆஆ
நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே
நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே
ஆஆஅஆ பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து
உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் எழுதா கவியால் மின்னும் பண்பாடும்
நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே
ஆஅஆஆஆஅஆஆ ஆஅஅஅஆஆஆ
வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு
விதியின் பொன் ஊஞ்சலாய் நம் வாழ்வு நின்றாடவே இரவும் பகலும் விழா கண்டாடும்
நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே