Nee Kelaiya Yen Vethanai |
---|
நீ கேளய்யா ஆஹாஹ் ஏன் வேதனை ஆஹாஹ் என்னை சற்றே கண்ணால் காணய்யாஆஆஆ நின்னைக் கோரி நானுள்ளேனைய்யா இன்றே நீ கேளய்யா ஆஹாஹ் ஏன் வேதனை ஆஹாஹ்
அந்தரங்க மனமும் தெரிந்த உந்தன் ஆசை அழகு ராணி எந்நாளும் உன்னை என்னுள்ளம் தன்னில் கண்ணாளன் என்றே பூஜை செய்வேனே நானய்யா நீ கேளய்யா ஆஹாஹ் ஏன் வேதனை ஆஹாஹ்
கோதை கொய்யா கனியானேனே கொடுப்பேன் நானே சுகமே தானே பெண் என்னை மறந்தே பிறர் தேடி போனால் உன்னுள்ளம் கூட சொல்லும் கூடாதென்றய்யா
நீ கேளய்யா ஆஹாஹ் ஏன் வேதனை ஆஹாஹ் என்னை சற்றே கண்ணால் காணய்யாஆஆஆ நின்னைக் கோரி நானுள்ளேனைய்யா இன்றே நீ கேளய்யா ஆஹாஹ் ஏன் வேதனை ஆஹாஹ்