Oorellam Pakku Vaithu |
---|
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
காதலென்னும் கோயிலுக்குக் குடியிருக்க தெய்வமில்லை கன்னி மன மாளிகைக்கு கொலுவிருக்க மன்னனில்லை
காதலென்னும் கோயிலுக்குக் குடியிருக்க தெய்வமில்லை கன்னி மன மாளிகைக்கு கொலுவிருக்க மன்னனில்லை
ஆசை எனும் ஊஞ்சலில் ஆடி வரும் வேளையில் ஆசை எனும் ஊஞ்சலில் ஆடி வரும் வேளையில் மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
கூந்தலிலே மலரைச் சூட்ட கண்களிலே மையைத் தீட்ட வாசல் வழி பார்த்திருப்பேன் வரும் வரையில் காத்திருப்பேன் வாசல் வழி பார்த்திருப்பேன் வரும் வரையில் காத்திருப்பேன்
கோதை மனம் பாடவே கொஞ்சி விளையாடவே கோதை மனம் பாடவே கொஞ்சி விளையாடவே மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்