Pasumpul Tharaiyil Pani |
---|
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில் படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில் படுத்திருந்தேன் கொஞ்ச நாழி பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன் பருவத்தை அடைந்தேன் தோழி பருவத்தை அடைந்தேன் தோழி
இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும் ஆசைகள் ஆயிரம் கோடி இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும் ஆசைகள் ஆயிரம் கோடி
மை விழி மெல்ல பொய்மொழி சொல்ல நாணத்தில் வீழ்ந்தேன் தோழி நாணத்தில் வீழ்ந்தேன் தோழி
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில் படுத்திருந்தேன் கொஞ்ச நாழி பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன் பருவத்தை அடைந்தேன் தோழி பருவத்தை அடைந்தேன் தோழி
முதல் முதலாக கதை கதையாக சொன்னவன் திருமுகம் வாழி உள்ளத்தை எடுத்தான் உள்ளத்தைக் கொடுத்தான் மன்னவன் அவன்தான் தோழி மன்னவன் அவன்தான் தோழி
பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில் படுத்திருந்தேன் கொஞ்ச நாழி பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன் பருவத்தை அடைந்தேன் தோழி பருவத்தை அடைந்தேன் தோழி
ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா