Poovellam Veedhiyile |
---|
பூவெல்லாம் வீதியில தூவுவேன் அவ போற வழி பாதை எல்லாம் மாத்துவேன் தங்கத்து மேனியிலதான் சந்தனம் பூசி வைப்பேன் சந்தனக் கட்டிலிலதான் வந்ததும் படுக்க வைப்பேன்
அடி ஆத்தாடி இவ வாராடி இப்ப ஊர்கோலம் அவ போறாடி என் தங்கச்சி தாயிதான் விட்டுப்புட்டு போறா நானும் இப்ப தனிமரம்தான் என் சாமி ஏனிந்த அவசரந்தான்
நான் மல்லிகைப் பூவுல கட்டி வச்ச மாலை மண்ணுல வாடுது இப்ப இந்த வேளை