Ungal Paadhathil Indha Nerathil |
---|
பாடகி : வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் : வைரமுத்து
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆஆஆஆஹ் உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆஆஆஆஹ் உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே
தலை சாய்கிறாள் சகுந்தலை அவள் கண்களில் மழை தலை சாய்கிறாள் சகுந்தலை அவள் கண்களில் மழை
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா பெண்கள் அழுகின்ற அவதாரமா தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா பெண்கள் அழுகின்ற அவதாரமா
மனித இனம் பெரும் காகிதம் உறவுகளே அதில் ஓவியம் மனித இனம் பெரும் காகிதம் உறவுகளே அதில் ஓவியம்
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆஆஆஆஹ் உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே
ஒரு பூங்கொடி சபை வரும் அதன் புன்னகை சுடும் ஒரு பூங்கொடி சபை வரும் அதன் புன்னகை சுடும்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம் என்றும் தீராத பழம் பாரதம் இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம் என்றும் தீராத பழம் பாரதம்
மண முறையே போலியானது இதுவரையில் வேலியானது மண முறையே போலியானது இதுவரையில் வேலியானது
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
ஆஆஆஆஹ் உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே