Yethi Vacha Deepam |
---|
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம் எண்ண தீர்ந்து போச்சு காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம் எல்லாம் மாறிப்போச்சு
தந்தானானே னானேனானா தந்தானானே னானேனானா தந்தானானே னானேனானா தந்தானானே னானேனானா
கேனப் பையன் ஊருக்குள்ளே கிறுக்கு பையன் நாட்டாமை கற்பு கெட்ட பொண்ணு என்று சொல்லுறது ஏதுண்மை
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம் எண்ண தீர்ந்து போச்சு காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம் எல்லாம் மாறிப்போச்சு
பனமரத்து பக்கத்துல பால் குடிச்சு நின்னவள கள் குடிச்சு நின்னாளென்று கத ஒண்ணு சொன்னாகளே
சீதையைத்தான் தீயிலிறக்கி சோதனைதான் செய்தாங்க பேதைதான் தெருவில் இறக்கி புள்ளி ஒண்ணு வச்சாக
கேழ்வரகில் நெய் ரொம்ப வடியுதுன்னு சொன்னாக கேட்பவங்க புத்திக் கெட்டு தொன்னையோடு நின்னாக
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம் எண்ண தீர்ந்து போச்சு காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம் எல்லாம் மாறிப்போச்சு
வெண்ணெயது தெரலையில தாழியும்தான் ஒடஞ்சதுன்னு பெண்மை இவ வாழ்க்கையில தாலிக் கட்டும் ஆளும் மாற
தலக் குனிஞ்சு போனா பொண்ணு தலைவனும்தான் அழுதான் நின்னு மனமொடஞ்ச மங்கை கண்ணு பொங்கி வரும் கங்கை என்று
வெள்ளக் காக்கா ஊருக்குள்ளே பறக்குதுன்னு சொன்னாக வெவஸ்த கெட்ட ஆளுகளும் அண்ணாந்து பார்த்தாக
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம் எண்ண தீர்ந்து போச்சு காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம் எல்லாம் மாறிப்போச்சு
தந்தானானே னானேனானா தந்தானானே னானேனானா தந்தானானே னானேனானா தந்தானானே னானேனானா
கேனப் பையன் ஊருக்குள்ளே கிறுக்கு பையன் நாட்டாமை கற்பு கெட்ட பொண்ணு என்று சொல்லுறது ஏதுண்மை
ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம் எண்ண தீர்ந்து போச்சு காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம் எல்லாம் மாறிப்போச்சு