Aanantha Vellathile |
---|
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
நீர் அருவிகள் ஒர் நதியென ஏன் நடக்கிறது வான் கடலெனும் தன் துணைவனை தான் கலந்திடவே
செந்தாழம்பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு மின்னல் என்னும் தன் காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு அதில் தடைக்கோடு உண்டு
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைந்திடவே உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே
என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது உன் மார்பிலே சாய்கின்றதே மனம் சதிராடும் காலம்
ஆனந்த வெள்ளத்திலே ஆனந்த வெள்ளத்திலே
தேன் சுவைதனை பூ மலர்ந்தனை யார் பிரித்திடுவார் யார் பிரித்தினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ
ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதய்யா நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா கண்ணா அது தானே காதல்
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே