Aasaigal Theinthathe |
---|
ஓஒஒஹோ ஹோஓஒ ஓஒஓஒஒஹோ ஹோஓஒஹோ
ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே
ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே
காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் பழி யாவுமே என் மீதிலே வழி இல்லையே இதை மாற்றவே ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்
ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே
வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே என் பாதையோஓவெகுதூரமே என் வாழ்க்கையோஓ சில காலமே கானல் நீராய் கதையானதே
ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே
ஆசைகள் தேய்ந்ததே ஆசைகள் தேய்ந்ததே