Aatha Vandhen |
---|
ஹாஆஆ ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
பிள்ளை பெத்துப்புட்டேன் ஆறு வயசில பேத்தி இருக்கிறா நூறு வயசில நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
என் புருஷன் மன்னாரு தன் பாட்டி வீடு போறேன்னு வைப்பாட்டி வீடு போறாரு இந்த பருவக் கிறுக்கு தீரணும்னா ஆத்தா சொல்லணும் கோளாறு
அப்படி கேளு அம்மாளு சாயங்காலம் நேரம் பார்த்து சரசம் பார்த்து பேசு சித்தர் கூட மயங்கி போகும் அத்தர் கொஞ்சம் பூசு ஜாதிமல்லி வாங்கி வந்து விசிறி போல வீசு ஜாதிமல்லி வாங்கி வந்து விசிறி போல வீசு இதுக்கு மேலே திருந்தலேன்னா வெளக்குமாறு வீசு
பிள்ளை பெத்துப்புட்டேன் ஆறு வயசில பேத்தி இருக்கிறா நூறு வயசில நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
எங்க வீட்டுக்காரருக்கு ரேஸ் மேலே பைத்தியம் சண்டை போட்டும் திருந்தவில்லை என்ன செய்யணும் வைத்தியம் அப்படி கேளு அம்மாளுஊ
கடிவாளம் போட்டு வையி எதுக்கு வருது சண்ட கடிவாளம் போட்டு வையி எதுக்கு வருது சண்ட நீயும் கூட போட்டு பாரு குதிரை வாலு கொண்ட குதிரை வாலு கொண்ட
எங்க வீட்டுக்காரரு தண்ணி வண்டி ஆனதால தள்ளு வண்டி ஆனாரு அவர திருத்தி மாத்திப்புட்டா நீதான் எனக்கு தாயாரு
அப்படி கேளு அம்மாளுஆஅ
முல்லை மெத்த போட்டு வச்சு பஞ்சு மெத்த போடு கள்ளு மயக்கம்ஆஆஅஆ எல்லாத்தையும் கண்ணுக்குள்ளே காட்டு
நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
தேர்தலிலே நின்னு ஜெயிக்கணும் அதுக்கு என்ன செய்யணும்
அதுவாஅப்படி கேளு அய்யாவு தேர்தலிலே ஜெயிச்சு வர ஒரு வழிதான் போகணும் தேர்தலிலே ஜெயிச்சு வர ஒரு வழிதான் போகணும் அத மட்டும் சொல்லணும்
எதிர்த்து நிற்கிற ஆளவிட அதிக ஓட்டு வாங்கணும்
சிறு வயசு காளையை சொக்க வைக்கும் சிக்க வைக்கும் சூத்திரத்தை சொல்லு ஆத்தா அந்த சூத்திரத்தை சொல்லு ஆத்தா
அப்படி கேளு அம்மாளுஊ
கண்ணால நூறு கடிதாசு போடு காதல் என்னும் தேனூற்று பருவங்கள் தந்த பரிசினை எல்லாம் ஜாடையாக நீ காட்டு
அவன் அங்கம் தொட்டு மிருதங்கம் தட்டு மேடையிட்டு நீராட்டு கன்னங்கள் எங்கும் தென்னங்கள் தந்து காளை நெஞ்சை நீ மாற்று
நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா