Aathangarai Thoppukulla |
---|
மற்றும் எஸ் பி ஷைலஜா
ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா அடி ஆத்தங்கர தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா ஏய் நான் கனியாத செவ்வாழை மாமா
அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
நெல்லு வெளைஞ்சா போரடிக்கோணும் பொண்ணு சமஞ்சா பூ முடிக்கோணும் தண்ணியளவுதான் தாமரப் பூக்கும் உன்ன நெனச்சுதான் என் மொகம் சிவக்கும்
வைக்கைப்போர் மெத்தையிருக்கு அடி அம்மாடி வெக்கத்த விட்டு ஒதுங்கு ஹாங் அதுக்கு உன் கிட்ட மச்சமிருக்கு என் மச்சானே அச்சம்தான் மிச்சம் இருக்கு
அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா ஹாங்நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா ஹாஹ் நான் கனியாத செவ்வாழ மாமா
ஆஅஆஅஆ ஆஅஆஅஆ ஆஆஆஆஆ
கொளத்து நீருல நான் குளிக்கும் போதிலே அயிர மீனப் போல் நீ கடிக்க பாக்குற அடி ஈரச் சேலைய காயப் போடுறே என் ஆச மனச ஏன் ஆறப் போடுற
அடி சாயாத மலமேல கூந்தல மாராப்பா போட்டு வெச்ச என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும் ஆஹ என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும்
அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா ஆஹ நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா நான் கனியாத செவ்வாழை மாமா
இருவர் : னா தன நானா நானா தன நானா நானா தன நான நானான்ன்னா நானா தன நனநான்ன நானா