Aayiram Penmai |
|---|
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானம் மறு பாதி
இரு மனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல்
அனைவரும் : தோழி சொல் சொல் சொல்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஹாஆஅஆஹாஆஅ
ஹாஹஹஹஆஆஅஹாஆஅ
மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும்
வெண்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளம் உன்னை சேராது
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா நில் நில் நில்
அனைவரும் : ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
