Aayirathil Nee Oruthan |
---|
பாடகி : எஸ் ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆஆஅஆஅஆஅ
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை
வஞ்சிக்கோட்டை ஆள வந்த செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ தாக்கும் போது மின்னல் நீ தாக்கும் போது தென்றல் நீ
அம்மாடி சும்மா நீ நின்றால் கூட மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை
ஜல்லிக்கட்டு காளை என்று துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா மாமன் மச்சான் முறை என்று மனதில் எண்ணும் குறை உண்டு
ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில் என்று காதில் சொல்லக் கூடாதோ
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை