ஆழி சூழ்ந்த பாடல் வரிகள்

Starring G. V. Prakash Kumar, Siddharth, Kashmira Pardeshi, Lijomol Jose
Movie Sivappu Manjal Pachai
Music BySiddhu Kumar
Lyric By Mohan Rajan
SingersSrikanth Haricharan
Year 2019

Aazhi Soozhndha Song Lyrics In English

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது

உலகமே இவளெனே இவன்
வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா


இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

Aazhi Soozhndha Song Lyrics from movie Sivappu Manjal Pachai. Aazhi Soozhndha song sung by Srikanth Haricharan. Aazhi Soozhndha Song Composed by Siddhu Kumar. Aazhi Soozhndha Song Lyrics was Penned by Mohan Rajan. Sivappu Manjal Pachai movie cast G. V. Prakash Kumar, Siddharth, Kashmira Pardeshi, Lijomol Jose in the lead role actor and actress. Sivappu Manjal Pachai movie released on 2019