Ada Neela Sela Parakkaiyile |
---|
அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே
தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு வாடி மயிலே தனியாக தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு வாடி மயிலே தனியாக ஆத்தங்கரையின் ஓரத்திலே அல்லி பூவே நீயாட
ஆஹ் அணில் கிள்ளா கனியிரண்டு இலையிடையே ஆடுதுன்னு என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம் என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம்
அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே
அந்தி அடங்க ஆசப் பொங்க வந்தேன் நானும் உனக்காக அந்தி அடங்க ஆசப் பொங்க வந்தேன் நானும் உனக்காக சிந்தை மயங்க சிரிச்ச ராஜா மலர்ந்த நானும் உன் ரோஜா
அட பாலும் கொண்டு பழமும் கொண்டு முதலிரவில் நானும் வந்து இரவெல்லாம் முழிச்சிடவோ உறவினிலே தவிச்சிடவோ இரவெல்லாம் முழிச்சிடவோ உறவினிலே தவிச்சிடவோ
அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் ஏங்க வந்தேனுங்க மச்சான் ஏங்க வந்தேனுங்க
மேக கூட்ட வேகமாட்டம் நடைய போடும் என் உயிரே ஆங் ஆங் தேகமெங்கும் தென்றலாட்டம் கவிதை பாடும் மன்னவனே
அணைத்திட நீ துடிக்கையிலே அன்னம் இவ தடுக்கையிலே அம்மம்மா போதும் ஆங் என் மனசு வாடும்அட
அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே
அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே
இருவர் :