Adiyae Netru Pirandaval

Adiyae Netru Pirandaval Song Lyrics In English


அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

பிறந்தேன் பிறந்தேன்
நான் உனக்காக
வளர்ந்தேன் வளர்ந்தேன்
சிலை வடிவாக
மலர்ந்தேன் மலர்ந்தேன்
தங்க மலராக
இணைந்தேன் கலந்தேன்
உந்தன் துணையாக
ஆஹா ஆஅஆஆஹா

அடடா நேற்று பிறந்தவள் நானே
நேரம் தெரிந்து வந்தேனே
கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தேன் நானே

ஆணும் பெண்ணும் பிறந்தபோது
ஆசை நெஞ்சம் வந்ததில்லை
காண காண பேச பேச
காதல் தந்தான் கடவுள் வாழ்க

உள்ளம் குளிர மேனி துடிக்க
ஊறும் ஆசை வெள்ளம் பெருக
கள்வர்போலே மெளனமாக
கலந்து காணும் காதல் வாழ்க

அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே


கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தேன் நானே

வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
மார்பின் மீது கண்கள் மூடி
மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க

என்ன ராதா என்ன தந்தாய்
என்ன நாணம் போதும் போதும்
என்ன ராதா என்ன தந்தாய்
என்ன நாணம் போதும் போதும்
என்று கோடி வார்த்தை பேசும்
இன்பமான இரவு வாழ்க

அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே

கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தேன் நானே