Anbe Oru Aasai Geetham |
---|
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை மீண்டும் பார்ப்பாயோ குயிலோசை கேட்குதோஓகுக்கூ கூ நீ எங்கே நான் இங்கே வாநீவா
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ
ஆஹாஹாஹஹான் கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் கண்ணே என் காதலி நெஞ்சில் இருந்தே நித்தம் இனிக்கும் நீயே என் நாயகி நீ இன்றி நான் இல்லை வாநீவா
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ
ஓஓஹோ ஹோஹோ ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும் ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும் என் ஜீவன் உன்னிடம் உன்னைத் தொடர்ந்தே எண்ணம் இருக்கும் நீ என்றும் என்னிடம் நீ இன்றி நான் இல்லை வாநீவா
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை மீண்டும் பார்ப்பாயோ குயிலோசை கேட்குதோஓகுக்கூ கூ நீ எங்கே நான் இங்கே வாநீவா
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ