Anbenum Oliyaga |
---|
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
நதி போலவே நடக்கின்றவன்
நிலவாகவே தேய்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
அறிவாலயம் படைக்கின்றவன்
பெரியோர்களை துதிக்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் ஒளியாக
ஆலய மணியாக
ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி