Antha Vanatha Pola |
|---|
அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே
மஞ்சளிலே ஒரு
நூலெடுத்து அந்த விண்ணுக்கும்
மண்ணுக்கும் சம்மந்தம்
உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு
அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே
