Arpudha Leelaigalai |
---|
அற்புத லீலைகளை அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனேஉந்தன் அற்புத லீலைகளை
சித்பரனே சிவனே சித்பரனே சிவனே உனதடியார் சித்பரனே சிவனே உனதடியார் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே உனதடிகள் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே திரு அபய வரக்கையனுன்
அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனேஉந்தன் அற்புத லீலைகளை
பாட்டிலாசையால் அன்று பரவைமனை தூது நடந்தவா விறகு சுமந்தவா பாட்டிலாசையால் அன்று பரவைமனை தூது நடந்தவா விறகு சுமந்தவா மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே கிழ மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய்
உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் எம்பிராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை துன்பம் ஓட்டுவாய்
உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனேஉந்தன் அற்புத லீலைகளை