Ayya Naanadum Nadagam |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான் ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான் போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான் இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான் போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான் இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்
ஆஅஆஹாஆஆ ஹோ ஹோ ஓஹோ ஓ என்னைக் கண்டாலே ஆனந்த லோகம் உங்கள் கண் முன்னேதான் வந்த போதும் என்னைக் கண்டாலே ஆனந்த லோகம் உங்கள் கண் முன்னேதான் வந்த போதும் ரெண்டு கண்ணாலே யோகந்தான் முன்னாலே மோகந்தான் பெண்ணாலே தானின்ப வாழ்வே ஆஹாஆஅபெண்ணாலே தானின்ப வாழ்வே
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான் போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான் இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!
ஆஅஆஹாஆஆ ஹோ ஹோ ஓஹோ ஓ ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில் அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில் ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில் அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில் கண்டு ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை பாடாத ஏடில்லை பாரில் ஆஹாபாடாத ஏடில்லை பாரில்
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான் போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான் இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்