Azhagenum Kavithai Aayiram |
---|
அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்
அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்
பூமுகம் அழகு புன்னகை அழகு பனி இதழ் ஏந்தும் பாவையும் அழகு பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு பூந்தோகை என் ஆடலும் பாடலும் கோடி அழகு
அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்
கோபுரம் அழகு கோயிலும் அழகு கோயிலில் வாழும் தேவியும் அழகு ஆனாலும் ஒன்றே அழியாத அழகு ஆனாலும் ஒன்றே அழியாத அழகு உள்ளங்களின் அன்புதான் பண்புதான் உண்மை அழகு
அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்