Azhaikkaamalae Vandhaan |
|---|
அழைக்காமலே வந்தான்
அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்
மழை கால மேகம் போல்
மயில் தோகை எனக்காக
மழை கால மேகம் போல்
மயில் தோகை எனக்காக
கடல்நிற மன்னன் என் மன்னன்
என் கண்ணன்
அழைக்காமலே வந்தான்
கங்கையில் பல ஓடம்
கண்ணனுக்கு இருந்தாலும்
ஆஅஆஅஆஆ
கங்கையில் பல ஓடம்
கண்ணனுக்கு இருந்தாலும்
மங்கையின் மன ஓடம் மறப்பானோ
மங்கையின் மன ஓடம் மறப்பானோ
கோகுலம் தனி கண்ணன்
மாளிகை இருந்தாலும்
கோகுலம் தனி கண்ணன்
மாளிகை இருந்தாலும்
கோதையின் மன வீட்டை
வெறுபானோ
கடல் மன்னன் என் மன்னன்
என் கண்ணன்ஆஅஆ
அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்
அழைக்காமலே வந்தான்
பூங்குழல் மட வர்க்கம்
பொண் மனம் களவாட
பூங்குழல் மட வர்க்கம்
பொண் மனம் களவாட
வேங்குழல் இசை கொண்டு வருவானோ
வேங்குழல் இசை கொண்டு வருவானோ
நேரினில் அமர்ந்தாலும்
நெஞ்சினில் அமர்ந்தாடும்
நேரினில் அமர்ந்தாலும்
நெஞ்சினில் அமர்ந்தாடும்
நாயகன் மலர் மாலை தருவானோஓஓ
நாயகன் மலர் மாலை தருவானோ
கடல் மன்னன் என் மன்னன்
என் கண்ணன்
நான் அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்
அழைக்காமலே வந்தான்
என் கண்ணன்
அழைக்காமலே வந்தான்
