Bhaaradham |
|---|
தேசக் காதல் பாடடீ
அது மனதின் ராகந்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
தேசக் காதல் பாடடீ
அது மனதின் ராகந்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
பூக்களை என் பாதை மேலே
தூவினாளே பாரடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
ஹாஆஅஆஅஆஅ
எந்தன் நரம்புகள் கொண்டு செய்த
வீணை ஒன்று வேண்டுமே
வீர பாரத கதைகள் எல்லாம்
எந்தன் நெஞ்சம் பாடுமே
தேசம் எந்தன் வாசம் இல்லை
சுவாசம் என்றே சொல்லடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
பகைவர் காதில் கூறடீ
என் எண்ணம் வாளினும் கூறடீ
எல்லை தாண்டிக் கால் பதித்தால்
என்னவாகும் பாரடீ
எந்தன் வீரம் வைரம் போலே
வானில் மின்னும் மீன்னடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
பாரதம் எனும் பெயரைச் சொன்னால்
என் மண்ணின் தீப்பொறி நானடீ!
என்னை நானே மறக்கிறேன்
எந்தன் குருதித் துளிகளை
என் மண்ணில் சிந்தி பிறக்கிறேன்
ஹாஆஅஆஅஆ
போரிலே நான் இறந்த நொடிகள்
இன்பம் என்றே சொல்லடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ