Chandiranai Thottathu

Chandiranai Thottathu Song Lyrics In English




சந்திரனை தொட்டது
யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி
ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய்
தொட்டது யாா் நான்தானே
அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு
நீதானே உன் நிழலும்
நான்தானே

சந்திரனை தொட்டது
யாா் நீதானா அட நீதானா
சத்தியமாய் தொட்டவனும்
நீதானா அது நீதானா நெருங்கி
தொட்டவனே நிலவு நான்தானா
உன் நிலவு நான்தானா உன் நிலவு
நான்தானா

ஹே பூக்களை
செடிகொடியின் பொருளென்று
நினைத்திருந்தேன் ஓ பூக்களை
செடிகொடியின் பொருளென்று
நினைத்திருந்தேன் பூவை உன்னைப்
பாா்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்

ஓ தலையணை
என்பதெல்லாம் தலைக்கென்று
நினைத்திருந்தேன் தலைவனைப்
பிாிகையிலே தலையணைத் துணையறிந்தேன்

தீப்பந்தம் போன்றவன்
நான் தீபமென்று ஆகிவிட்டேன்

புயலுக்கு பிறந்தவள்
நான் தென்றலென்று மாறிவிட்டேன்

கருங்கல்லைப் போன்றவன்
நான் கற்பூரம் ஆகிவிட்டேன்
சந்திரனை




சந்திரனை தொட்டது
யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி
ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய்
தொட்டது யாா் நான்தானே
அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு
நீதானே உன் நிழலும்
நான்தானே

தாமரை மலா்கொண்டு
உடல் செய்த ஓவியமே என்னுடல்
பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்

மீன்களை சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை காதலை
சுமக்கையிலே காதலரும் பாரமில்லை

சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம்
தா்க்கத்திற்க்கு நேரமில்லை

முத்தங்கள் நீ வழங்கு
இதழுக்கு நேரமில்லை தொடங்குதல்
மிக எளிது முடிப்பதுதான் பொிய தொல்லை
சந்திரனே

சந்திரனை தொட்டது
யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி
ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய்
தொட்டது யாா் நான்தானே
அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு
நீதானே உன் நிழலும்
நான்தானே