Cheranaadu

Cheranaadu Song Lyrics In English


பாடகி  : ரெம்யா நம்பீசன்

இசை அமைப்பாளர் : சைமன் கே கிங்

பாடல் ஆசிரியர் : கு கார்த்திக் மற்றும் ஜோ பால்

சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே ஆள இழுக்குது முந்திரி கண்ணே

மந்திரம் இல்ல மயங்குறனே தந்திரம் இல்ல தயங்குறனே ஆருங்காணாதொரு சிங்காரமே என்றே கண்ணின் சொப்பனமே

அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு

கர்நாடிக் :

ஓ பூவரச நெஞ்சுல பூக்குது பொளிச்சல்லே பொளிச்சல்லே மனசத்தான் தூக்குது பூக்களமா பாதையும் மாறுது ரெசமல்லே ரெசமல்லே உசுரெல்லாம் தாக்குது


பூநிலாவு சித்திரமே பஞ்சவர்ண ரத்தினமே பிரணய சௌகந்திகமே இப்போ நானும் சௌக்கியமே

சந்தனந்தா வாசத்துல சுந்தரனோ பக்கத்துல சொர்க்கத்தையே பாக்கயில சொல்ல ஒரு வார்த்தையில்ல

அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு

சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே ஆள இழுக்குது முந்திரி கண்ணே

மந்திரம் இல்ல மயங்குறனே தந்திரம் இல்ல தயங்குறனே ஆருங்காணாதொரு சிங்காரமே என்றே கண்ணின் சொப்பனமே

அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு