Chinna Chinnamani |
---|
சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ
தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு
சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோஓ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோஓ
வளத்த மரம் பூத்துடுச்சு பூத்தமரம் காச்சுடுச்சு காய்க்கும் வர காத்திருந்த மன்னவனே கனி பறிக்கும் போது கசக்குதுன்னு சொன்னவனே
பொண்ணு பொறந்தது கண்ணு நெறஞ்சது நீ பாரம்மா அந்த மண்ணுக்குள்ள இந்த பொண்ணு குணங்கள் நீ கேளம்மா ஆராரோஓஆராரோஆரிரோ
பொண்ணுன்னா பொறுமையம்மா பொறுத்தவரை வாழ்க்கையம்மா நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் பொறந்த வீட்டு பெருமையெல்லாம் புகுந்த வீட்டு வாழ்க்கையில்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்
சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோஓ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோஓ
கருசக் காட்டு புழுதியிலே கதிரறுக்க போகையிலே புருசனுக்கு காத்திருந்தா பொன்னம்மா ஆசை புழுதியோட போன மாயம் என்னம்மா
சொந்த பந்தமெல்லாம் சுத்தியிருப்பத நீ பாரம்மா உன்ன சுத்தியிருப்பவர் மெச்சி மகிழ்ந்திட நீ வாழம்மா ஆராரோஓஆராரோஆரிரோ
ஆம்பளையே அவசரம்தான் அனுசரிப்பது பொம்பளத்தான் நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் புருசனோட பெருமையெல்லாம் பொண்டாட்டி கையிலத்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்
சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோஆ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ
தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு
பெண் மற்றும் சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோஓ