Chinnanjiru Yaanai Kandathu |
---|
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை தாய்ப்பாலிலேசுகம் தேடும் காலம் விளையாடும்ஓடும் வந்தாடும் காடெங்கும்
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை
தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள் இது தேவனின் புது ஆலயம் ஓரு வீணையின் இசை ஊர்வலம்
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை
காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான் இளம் தோள்களில் மலை யானைகள் பல கோயிலின் சிலையானது
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை தாய்ப்பாலிலேசுகம் தேடும் காலம் விளையாடும்ஓடும் வந்தாடும் காடெங்கும்
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை