En Chellakutti Pattukutti

En Chellakutti Pattukutti Song Lyrics In English


என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா

என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா

பூமி போல என்ன எண்ணி
சுத்திவரும் சந்திரனே
நூறு ஜென்மம் உன்கூடவே
வாழவேணும் மன்னவனே
என் மனதில் வந்தவனே
என் உயிராய் ஆனவனே

என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா

ஆநேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே
இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே
நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே
இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே

உறங்கிடும் வரையில் விழிகளில் இருப்பாய்
இமைகளை தாண்டி இதயத்தில் கலப்பாய்
உனக்கென நானும் எனக்கென நீயும்
ஒன்றாக வாழ்வேமே நான் நூறாண்டு காலம்

என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா




ஓ வானம் தூறல் போடும்
குளிர் மழை காலம்
உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்
ஓ வானம் தூறல் போடும்
குளிர் மழை காலம்
உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்

இனி உந்தன் அருகில் நிழலென இருப்பேன்
உன் விரல் பிடித்து துணையென வருவேன்
உனக்கென தானே உயிரையும் சுமப்பேன்
மூச்சாய் உன் பேச்சாய் இனி என்றும் நீயடா

என் செல்லகுட்டி பட்டுகுட்டி
என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை
ஏதும் இல்லடா

பூமி போல என்ன எண்ணி
சுத்திவரும் சந்திரனே
நூறு ஜென்மம் உன்கூடவே
வாழவேணும் மன்னவனே
என் மனதில் வந்தவனே
என் உயிராய் ஆனவனே

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்