Endha Paavi Kannu

Endha Paavi Kannu Song Lyrics In English


எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா

எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது

மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா மனசு உண்ம மறந்ததுன்னா மனுச ஜென்மம் தேறுமா மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும் சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும்


பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம் பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்