Engaathu Mappillai Nee |
---|
பாடலாசிரியர் : வாலி
இருவர் : ஆஆஹ்ஆஆஹாஆ
எங்காத்துக்கு மாப்பிள்ள நீ ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான் எங்காத்துக்கு மாப்பிள்ள நீ ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்
அந்தாத்து மாமி இந்தாத்து மாமா அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்பேஷ் நன்னாருக்கும் சம்பந்தம்தான் ஜான்வாசம் ஊர்கோலம்
எங்காத்துக்கு மாப்பிள்ள நீ ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்
மாமாக்கள்தான் கோஷ்டி சேருவா மாலை மாத்த போட்டி போடுவா அம்மாடி போராட்டம் தான்ஹாஆ மாமிகள் கும்மாளம் தான்ஆ,ஹா
மாமாக்கள் தான் கோஷ்டி சேருவா மாலை மாத்த போட்டி போடுவா அம்மாடி போராட்டம் தான்ஹாஆ மாமிகள் கும்மாளம்தான்ஆ,ஹா
சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமாட சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமா
உங்காத்துக்கு மாப்பிள்ள நான் எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நீ
அந்தாத்து மாமி இந்தாத்து மாமா அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்பேஷ் நன்னாருக்கும் சம்பந்தம் தான் கல்யாணம் வைபோகம்
பஞ்சகச்சம் அங்கவஸ்திரம் உன்ன பாத்தா கண்ணுபட்டுடும் சந்தோஷ சௌபாக்கியமேயே நீ தந்த மாங்கல்யமே
ஆம்படையானும் ஆம்படையாளும் அம்மியை மிதிச்சாச்சு அருந்ததி பாத்தாச்சு
வாடி இங்கே மைதிலி குட்டி வெக்கம் என்ன சக்கரை கட்டி அப்பாவும் அம்மாவுமாஆஆ ஆகணும் சீக்கிரமாஆஆ
வரேனே இருங்கோ மெதுவா தொடுங்கோ வெடுக்குன்னு இழுக்காதேள் வெளிச்சத்தில் அணைக்காதேள்
உங்காத்துக்கு மாப்பிள்ள நான் உங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ தாய்ப்பால குடிச்சாச்சு தூங்கேண்டா டைம் ஆச்சு உன்னால நேக்கும்தான் ராத்திரியில் தூக்கம் இல்ல என்னால முடியாது வருஷத்துக்கொரு பிள்ள
நீ ஏன்டி அலுத்துக்கற இப்போதானே ரெண்டாச்சு ஆச வெச்ச காரணத்தால் அவஸ்தைகள் உண்டாச்சு அவஸ்தைகள் உண்டாச்சு கண்ணான கண்மணியே பொன்மணியே பிச்சுமணியே தங்க ஒண்ணு வேணுமுன்னு என்ன ரொம்ப படுத்தரையே
இருவர் : தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ தாலேலோ தாலேலோ தாச்சிக்கலாமா டைம் ஆச்சு