Enge Unmai En Naade |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
எங்கே எங்கே
எங்கே
எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே
மேலான செல்வம் வீணாகலாமோ வீழாமல் மீளாயோ எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே
ஆஆஆஆஆஆஆஆஆஅ ஹாஆஆஆஆஆஆஆஆஅ மீறி வரும் குரல் கேளாயோ வெற்றி வரும் வேகம் பாராயோ மீறி வரும் குரல் கேளாயோ வெற்றி வரும் வேகம் பாராயோ
பாராளத் தகுந்தவள் உன் மகளோ பாதகம் புரிந்திடும் பொய் மகளோ பாராளத் தகுந்தவள் உன் மகளோ பாதகம் புரிந்திடும் பொய் மகளோ தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும் தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ
எங்கே உண்மை என் நாடே ஏனோ மௌனம் சொல் நாடே
ஆஆஆஆஆஆஆஆஆஅ ஹாஆஆஆஆஆஆஆஆஅ காலமுன்னைக் குறை கூறாதோ காவியங்கள் யாவும் ஏசாதோ வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும் தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ