Enna Nadanthalum

Enna Nadanthalum Song Lyrics In English


என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

மனசுக்குள் உள்ள
காதல பூட்டி வைக்க
முடியல டி இருந்தாலும்
மனசுக்குத்தான் வெளிய
சொல்ல வழி இல்லடி

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஒரு நாள் நீ
என்னை சந்தித்தால்
அடி பெண்ணே நீயும்
சிந்திப்பாய் என்னை
ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே
தண்டித்தாய்

சரி பாதி சரி
பாதி நீதான் என் சரி
பாதி உயிர் நாடி உயிர்
நாடி என நானும் உனை நாடி

வந்த போது என்ன
தள்ளி எங்க போற நீ நீ தள்ளி
போனதால நானும் ஏங்கி
போறேன்டி

என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

உன்னோட கண்கள்
வழியும் கண்ணீர் வடியும்
சோகம் கவலை வேண்டாம்
போ


உன்னோட கையில்
நான் வந்து சேரும் அந்த
நாளும் வெகு தூரம் இல்லையோ

கவிஞனுக்கு கலையின்
மீது காதல் வந்தது அந்த கலையின்
மீது கொண்ட காதல் உன்னை வென்றது

இருந்த போதும்
உந்தன் மீது காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில்
வென்று உன்னை வெல்வது

வாட்எவர் யூ வான்ட்
வாட்எவர் யூ நீட் என்ன வேணும்
சொல்லடி வாட்எவர் யூ ஆர்
வாட்எவர் யூ பி நீதான் என் காதலி

என்னை விட்டு
போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான்
இருப்பேன் ஒரு முறை என்
கண்ண பாத்து சொன்னா போதும்

என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

என்னை விட்டு
போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான்
இருப்பேன் ஒரு முறை என்
கண்ண பாத்து சொன்னா போதும்