Ethir Veettu Jannalile |
---|
எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு ப பாப பாப பாபப
எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு எனக்குன்னு ஆண்டவன்தான் படைச்ச பொண்ணு
ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு பாப பப்பாப பப்பா பப பா பாப பப்பாப பப்பா பப பா
இந்த ஜோடி நல்ல ஜோடி வாழட்டும் ஒண்ணாக இந்த நாளு நல்ல நாளு தம்பிதானே சொன்னானே
எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு எனக்குன்னு ஆண்டவன்தான் படைச்ச பொண்ணு
பொண்ணொண்னு வேணுமா கல்யாணம் பண்ணவே மாமாதான் கொடுக்கணும் முடியுமா
அடி தங்கக்கட்டி ஒண்ணென்ன ரெண்டு நான் கட்டாயமா கொடுக்கிறேன் தம்பிக்கு இல்லாம யாருக்கு
அழகான மாப்பிள்ளைக்கு அச்சாரம் சீதனமா பரிசம் வைக்க உன்னால முடியுமா இப்போ
அழகான மாப்பிள்ளைக்கு அச்சாரம் சீதனமா பரிசம் வைக்க உன்னால முடியுமா இப்போ
ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன் அம்பாசிடர் காரு குடுப்பேன் பான நெறையா பொன்னுக் குடுப்பேன் பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்
ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன் அம்பாசிடர் காரு குடுப்பேன் பான நெறையா பொன்னுக் குடுப்பேன் பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்
எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு எனக்குன்னு ஆண்டவன்தான் படைச்ச பொண்ணு
ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு
வாயில்லா ஜீவனா வளர்ந்தாலும் என்னையே வாழ வச்சான் சின்னக் கண்ணன் உலகிலே
அடி சிங்கக்குட்டி வயசாலே பெரியவன் அறிவாலே உயர்ந்தவன் சொல்லாம போனா நீ கண்ணில்லே
துணையாக வந்தவளை சுகமாக காக்கணும்ன்னு தனியாக பார்வையிலே சொன்னானே இங்கே
துணையாக வந்தவளை சுகமாக காக்கணும்ன்னு தனியாக பார்வையிலே சொன்னானே இங்கே
கையைப் புடிச்சா போதாது அவ கண்ணு கலங்க கூடாது கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா காலமெல்லாம் வாழுங்க
கையைப் புடிச்சா போதாது அவ கண்ணு கலங்க கூடாது கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா காலமெல்லாம் வாழுங்க
எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு எனக்குன்னு ஆண்டவன்தான் படைச்ச பொண்ணு
ஆஹா ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு
இருவர் :