Gnana Sabaiyil Thillai |
---|
ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே
மானும் மழுவும் மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ் மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ் செவ்வானம் நிகர் சடை ஆட இள நகை அரும்பும் மதிமுகமும் திருவிழி அழகும் ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே
நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி மிருதங்கமும் நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி மிருதங்கமும் நி ச த நி ப ம ரி க ம ரி ச ஆஆஆ ஸ்வர நாத நாரதர் வீணையும்
சாம கான வினோதனே சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி சாம கான வினோதனே சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி அடிமையை ஆள் சகல ஜகன்னாதனே பாதமே தீம் ததீம் இசையுடன்
ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே