Gyaana Pazhathai |
---|
ஞான பழத்தை
பிழிந்து ரசம் அன்றினோடு
நான் உண்ணவும் கொடுத்த
முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை
முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை
அப்பன்னிதனைய
தரவில்லை ஆதலால்
முருகா உனக்கு சாறு ஒரு
பிழை இல்லையே
பிராணவா ஞான
பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை
ஆதலால் முருகா உனக்கு சாறு
ஒரு பிழை இல்லையே முருகா
உனக்கு சாறு ஒரு பிழை
இல்லையே
வடிவேலுடன் சக்தி
மயில் ஏறிடும் ஷண்முகா
சக்தி வடி வேல் வடிவேல்
வேலே ஆ வேல்
சக்தி வடிவேலுடன்
தத்து மயில் ஏறிடும் முருகா
உனக்கு குறை உள்ளதோ
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் ஷண்முகா உனக்கு
குறை உள்ளதோ சக்தி
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் முருகா உனக்கு குறை
உள்ளதோ ஓ ஹோ முருகா
உனக்கு குறையும் உள்ளதோ
வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
ஓ சக்தி வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ ஓ
ஹோ முருகா உனக்கு
குறையும் உள்ளதோ
ஏனிப்படி கோவணத்துடன்
தண்டு கொண்டு இங்குற்றோர்
ஆண்டி ஆனாய் முருகா நீ ஏன்
இப்படி கோவணத்துடன் தண்டு
கொண்டு இங்குற்றோர் ஆண்டி
ஆனாய்
எமது வினையை
பொடிபடவும் அள்ளவும்
வந்து நீ எப்படி இங்கு
இருக்கலாம் என் ஆசான்
அப்பன் அன்னையாம்
என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சங்கரன் குடி கொண்ட சங்கரன்
கும்பிடும் என் தண்டபாணி
தண்டபாணி தண்டபாணி
தண்டபாணி தெய்வமே