Idhuvenna Aananthamo |
---|
இசை அமைப்பாளர் : எஸ் ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ இதுவென்ன ஆனந்தமோ ஆஹா இதுவென்ன ஆனந்தமோ இன்பமெல்லாம் எனக்கேதான் சொந்தமோ இதுவென்ன ஆனந்தமோ ஆஹா இதுவென்ன ஆனந்தமோ
கதிரவன் கிரணம் கலந்ததினாலே மதுமலர் வதனம் மகிழ்ந்ததின்னாளே இதமுறு இயற்கை காட்சி இதாலே எனையே அறியாமலே ஆஹா இதுவென்ன ஆனந்தமோ ஆஹா இதுவென்ன ஆனந்தமோ
புகைப் பனி இருளும் போயினதென்றே புள்ளினம் கூவி அழைத்தது நன்றே ஆஆஆ புகைப் பனி இருளும் போயினதென்றே புள்ளினம் கூவி அழைத்தது நன்றே புகலவும் முடியாத ஏதோ ஒன்றே புதிதாய் உளம் புகுந்தே தோன்றும் இதுவென்ன ஆனந்தமோ ஆஹா இதுவென்ன ஆனந்தமோ
தேனார் பூவையில் சிறந்தது போலே தேடும் உறவின் விருந்தது போலே காணாதெதையோ கண்டது போலே கண்டேன் வாழ்வினிலே ஆஹாஹா இதுவென்ன ஆனந்தமோ ஆஹா இதுவென்ன ஆனந்தமோ