Indha Kadhal |
|---|
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
அடடா என் சொல்வேன்
ஆஆஆஅ
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
அந்திக் குயில் ஆனந்தப் பாட்டு
கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே
சிந்தும் மழை மேகம் பாடும்
சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே
நில்லாமல் ஓடும் நதிகள்
அது சொல்லாமல் கரையில் துள்ளும்
பொல்லாத உலகம் எங்கும்
நம்மை கொல்லாமல் காதல் கொல்லும்
எங்கும் இருப்பது காதல்
என்றும் அதற்கில்லை சாதல்
இந்திரன் சந்திரன் என்ன
சுந்தரன் மன்மதன் என்ன
காதலை விரும்பாதவர் யாரோ
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
னனனன னனனன னனனனா
னனனன னனனன னனனனா
அடடா என் சொல்வேன்
ஆஆஆஆ
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
தள்ளித் தள்ளி எங்கோ சென்றாள்
அங்கும் உன்னை காதல் தொடரும்
அங்கும் உன்னை காதல் தொடரும்
என்றும் உன்னை காதல் தொடரும்
என்றும் உன்னை காதல் தொடரும்
எல்லை இல்லாக் காதல் அது தான்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
இன்பத்தைத் தருகிற காதல்
அது துன்பத்தைத் தருவதும் ஏனோ
நோயாக வருவதும் காதல்
அந்த நோய் தீர்க்கும் மருந்தும் காதல்
எங்கும் இருப்பது காதல்
என்றும் அதற்கில்லை சாதல்
இந்திரன் சந்திரன் என்ன
சுந்தரன் மன்மதன் என்ன
காதலை விரும்பாதவர் யாரோ
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
அடடா என் சொல்வேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
{இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்}
