Indha Mandrathil Odi Varum Sad |
---|
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
வண்ண மலர்களின் சருகனாள் அவள் அனலிடைமெலுகனாள் வெறும் அலைகடல் துரும்பனாள் என்று ஒரு மொழி கூறாயோ ஒ ஓ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் என் கண்மணி தவிக்கின்றாள் அவள் கவலையை தீரயோ ஒ ஓ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
அவள் உறவினை மறந்துவிட்டால் இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள் தினம் கனவுக்கு துணை போனால் அவள் கவலையை தீரயோ ஒ ஓ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் என் கண்மணி தவிக்கின்றாள் அவள் கவலையை தீரயோ ஒ ஓ