Ithu Thaai Pirandha |
---|
இது தாய் பிறந்த
தேசம் நம் தந்தை ஆண்ட
தேசம் இது நாம் வணங்கும்
தேசம் உயிர் நாடி இந்த தேசம்
மண் பெரிதா உயிர்
பெரிதா பதில் தரவா
இப்போதே வா புலியே
நம் வாழ்வும் சாவும்
யார் வசம்
{ வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)
வீரத்தை குண்டுகள்
துளைக்காது வீரனை
சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும்
நெஞ்சங்கள் வாடகை
மூச்சில் வாழாது
இழந்த உயிர்களோ
கணக்கில்லை இருமி
சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா
விளையாட்டு எதிரி
நரம்பிலே கொடி ஏற்று
நிலத்தடியில்
புதைந்திருக்கும்
பிணங்களுக்கும்
மனம் துடிக்கும்
{ வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)
ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் (4)
தாயோ பத்து மாசம்
தான் அதிகம் சுமந்தது
தேசம் தான் உயிரும்
உடலும் யார் தந்தார்
உணர்ந்து பார்த்தால்
தேசம் தான்
இந்த புழுதி தான்
உடல் ஆச்சு இந்த காற்று
தான் உயிர் மூச்சு இன்று
இரண்டுமே பறி போச்சு
இன்னும் என்னடா
வெறும் பேச்சு
கை விலங்கை
உடைத்திடுடா
எரிமலையே
எழுந்திடுடா
{ வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)