Ival Dhaana |
---|
கண்ணும் கண்ணும்
மூடிக்கொள்ள வெக்கம் கரை
மீறிச் செல்ல அக்கம் பக்கம்
யாரும் இல்ல அய்யய்யோ
என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம்
முட்டிக்கொள்ள அச்சம் மட்டும்
விட்டுத் தள்ள சொல்ல ஒரு
வாா்த்தை இல்ல அய்யய்யோ
என்னாகுமோ
அந்த வானவில்லின்
பாதி வெண்ணிலவில் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள் தானா இவள் தானா
மழை மின்னல்
என மோதி மந்திரங்கள்
ஓதி என் கனவை வென்றனே
இவன் தானா இவன் தானா
போட்டி போட்டு
என் விழி ரெண்டும் உன்னை
பாா்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிாில் நீ
வந்தால் சுமைகள் ஆகுதே
ஓ இவள்தானா ஓ இவள்தானா
கண்ணும் கண்ணும்
மூடிக்கொள்ள வெக்கம் கரை
மீறிச் செல்ல அக்கம் பக்கம்
யாரும் இல்ல அய்யய்யோ
என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம்
முட்டிக்கொள்ள அச்சம் மட்டும்
விட்டுத் தள்ள சொல்ல ஒரு
வாா்த்தை இல்ல அய்யய்யோ
என்னாகுமோ
வினா வினா
ஆயிரம் அதன் விடை
எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே
தனியே நீ வீதியிலே
நடந்தால் அது பேரழகு
ஒரு பூ கோா்த்த நூலாக
தெருவே அங்கு தொிகிறது
காய்ச்சல் வந்து
நீச்சல் போட ஆறாய்
மாறினேன் இவன் தானா
இவன் தானா
குடை குடை
ஏந்தியே வரும் மழை
ஒன்றை இங்கு பாா்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்
அடடா உன் கண்
அசைவும் அதிரா உன்
புன்னகையும் உடனே
என் உயிா் பிசையும்
உடலில் ஒரு போ் அசையும்
காற்றில் போட்ட
கோலம் போல நேற்றை
மறக்கிறேன் இவள் தானா
ஓ இவள் தானா
கண்ணும் கண்ணும்
மூடிக்கொள்ள வெக்கம் கரை
மீறிச் செல்ல அக்கம் பக்கம்
யாரும் இல்ல அய்யய்யோ
என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம்
முட்டிக்கொள்ள அச்சம் மட்டும்
விட்டுத் தள்ள சொல்ல ஒரு
வாா்த்தை இல்ல அய்யய்யோ
என்னாகுமோ