Kaadhal Oru |
|---|
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கத்திகோ கத்திகோ
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ம்ம்ம்ம்ம்ஓஹோஓ
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ம்ம்ம்ம்ம்ஓஹோஓ
சிறு பிள்ளை போலே
பின்னாலே ஓடு
காணாமல் போனால்
கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கத்திகோ கத்திகோ
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோஓஓஹோஓ
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோஓஓஹோஓ
நீ என்னை பார்க்கும்
குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன்
பரவசத்தில்
மழை பொழியாதோ
நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே
அலை அடிக்காதோ
மனதை சொல்ல
வந்த நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால்
ஆடை கம்பத்தில்
குளிர் பார்வை வந்து
என்னை அணைகாதோ
அந்த அணைப்பினிலே
உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே
கை வைத்து விட்டேன்
ஆனாலும் பெண்ணே
விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே
நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம்
எதிர்பாத்து நின்றேனே
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோஓஓஹோஓ
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோஓஓஹோஓ
தொண்டைக்குள் சிக்குதே
ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே
என் வாழ்க்கை
உன்னை தொட வந்தேன்
நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோட்டை விட்டு
கால் தாண்டவில்லை
பன்னீரை தூவுதே
ஒரு பார்வை
விண்மீனை தூவுதே
மறு பார்வை
இந்த இடைவெளிகள்
ஏன் குறைய வில்லை
உன் கடை விழியில்
ஏன் கருணை இல்லை
கேட்காமல் உன்னை
நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது
மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம்
என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும்
உடையாத கண்ணாடி
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோஓஓஹோஓஹேய்
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோஓஓஹோஓ
ஹேய் ஹேய் ஹேய்
சிறு பிள்ளை போலே
பின்னாலே ஓடு
காணாமல் போனால்
கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை