Kaathaga |
|---|
அய்யோ காத்தாக
வந்த பொண்ணு மூச்சுக்குள்ள
சேந்தாளே மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே
காத்தாக
வந்த பொண்ணு மூச்சுக்குள்ள
சேந்தாளே மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே
சொல்ல சொல்ல
கேட்காம உள்ள உள்ள
போறாளே காதல் என்னும்
பேரால தொல்லப்
பண்ணப் போறாளே
முடியலையே
அய்யோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்மை சொல்ல முடியலையே
தொியலையே தொியலையே
பொய்யும் சொல்லத் தொியலையே
சுத்துற பூமி
சட்டுன்னு நின்னு
என்கிட்ட இவ யாருன்னு
கேக்குது அடிக்கிற காத்து
இவ அழக பாத்து
ஏடாகூடாமாத்தான் வீசுது
நடு ராத்திாி இவ
வெளிய வந்தாக்கா
சூாியன் எட்டிப் பாக்குது
கவிதைன்னா தொியாத
எனக்கு கவிதை கொட்டுதே
அய்யோ அய்யோ
முடியலையே
அய்யோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்மை சொல்ல முடியலையே
தொியலையே தொியலையே
பொய்யும் சொல்லத் தொியலையே
காத்தாக
வந்த பொண்ணு மூச்சுக்குள்ள
சேந்தாளே மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே