Kadal Meethile |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
ஹே ஹேஹ் ஹே ஹா ஹாஹ் ஹாஆ
கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான் எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம்
கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்
கண்கள் செல்லும் தூரங்கள் எங்கும் கண்ணன் அவன் கானல் நீர் கண்டான் கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும் கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும் கோவில் செய்தான் தெய்வம் இல்லை ரேகாஆ
எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம்
கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்
பூக்கள் இல்லை பூஞ்சோலை கண்டான் பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான் சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம் சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம் தன்னைக் கண்டான் தனிமை கண்டான் ரேகாஆ
எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம்
கடல் மீதிலே தன் மீனைத் தேடினான் பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான் எங்கே உன் கால் போன பாதையம்மா இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம் சீதா என்று ஸ்ரீராமனே அலை மோதிடும் ராமாயணம்