Kalidasan Kannadasan |
---|
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய
தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக
இனிமைதான்ஆஅ
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே னா தந்தானே தானா
தந்தானே தானே னா தந்தானே தானா
ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரியஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய
பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க
சமயம்தான்
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
ஆஅஆஅஆஅஆஅஹாஆ