Kamban Kaviyam Ini |
---|
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம் காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம் மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்
மாதுளம் பூக்களே மலர்கின்ற பருவத்திலே தோகை மயில் எண்ணவில்லை சொல்ல வந்ததென்ன கதை காமன் கணை பட்டுவிட்டதோ
வாசமல்லி தேனை அள்ளி காமன் பள்ளி திறக்கவா மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம் காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம் மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
நூலிடை கையிலே துடிக்கின்ற ராகங்களே மேடையேறி தாளம் போட்டு மெல்ல அந்த யாழை மீட்டு போதை ராகம் கேட்கின்றதோ
சாய்ந்துக் கொள்ளும் பாவை அன்னம் பறந்து செல்ல நினைக்குதோ மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம் காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம் மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்