Kanava Ninaiva |
|---|
கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா
உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா
கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா
உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா
ஹாஆஹாஆஅ
ஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆ
ஹாஆஹாஆஅ
ஹாஆஆஆஅஆஅ
ஹாஆஹாஆஅ
எனை தாங்கும் பூ தாயே
உயிரான மெய் நீயே
இதயத்தில் இன்று கேட்க்கும்
இசை நீயாட
கடலோர அலை நீயே
எனை தீண்ட வருவாயே
நிழலாக நானும் அன்பே
நிஜம் நீயாட
மலரில் மனமாய்
ஒன்று சேர்த்தவன் நீயடா
கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா
உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா
இருவர் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா
