Kanavu Thottam Nooru

Kanavu Thottam Nooru Song Lyrics In English


ஆஆஅஆஆ

கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று

கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது



மூவாறு வயதாகும்போது தினம் தேனாறு பாயாதோ கூறு ஆஆஅஆஆஆஆஆ

மூவாறு வயதாகும்போது தினம் தேனாறு பாயாதோ கூறு நெய் பூசியே உந்தன் தலை சீவியே எந்தன் கையாலே செந்தூர திலகம் வைத்து பார்ப்பேன்

கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று


ஆஆஅஆஆ ஆஆஆஆஅஆஆ

தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் ஆஆஅஆஆஆஆஆ

தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன்

கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று

இருவர் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று