கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடல் வரிகள்

Starring Rajinikanth
Movie Aarilirunthu Arubathu Varai
Music ByIlaiyaraaja
Lyric By Panchu Arunachalam
SingersS. P. Balasubramanyam, S. Janaki
Year 1979

Kanmaniye Kadhal Enbadhu Song Lyrics In English

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட
தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க


ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது
பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்

நாளொரு வேகமும்
மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களில் நீயணைக்க
வண்ணத் தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

Kanmaniye Kadhal Enbadhu Song Lyrics from movie Aarilirunthu Arubathu Varai. Kanmaniye Kadhal Enbadhu song sung by S. P. Balasubramanyam, S. Janaki. Kanmaniye Kadhal Enbadhu Song Composed by Ilaiyaraaja. Kanmaniye Kadhal Enbadhu Song Lyrics was Penned by Panchu Arunachalam. Aarilirunthu Arubathu Varai movie cast Rajinikanth in the lead role actor and actress. Aarilirunthu Arubathu Varai movie released on 1979